Posts

FARMER LIFE

Image
                                                  I have faith in God. I understood this one.  When, I was in a classroom with my friends. I studied newspaper. It is Tamil newspaper. In the front side of the newspaper, the farmer’s loans are wont cancel approved by Supreme Court. I won’t consider this thing as a big one. After I turn the pages to a middle side, farmer’s association chief ayya kannu sir started the protest against that order issued by a court with his farmer's friends then I turned the pages into the back side of the newspaper, a farmer will commit suicide for not properly finish is lend from the bank. What went wrong from this farmer? This incident triggered my instincts to search the solution for those people.                                                       I was thinking the incident in my classroom then I came to home.  I was searching this deeply. In tamilnadu ration shop items are available to every citizen in the state. For example, 20 kg rice

நட்பு

Image
                               இந்த கதையில் வரும் இரண்டு நண்பர்களின் தியாகத்தை பற்றியும் நட்பின் அழத்தை பற்றியும் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு                                                 இந்த கதையின் தொடக்கம் குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்து தொடங்குகிறது. அங்கு விஷ்ணு என்னும் பத்து வயது சிறுவன் வளர்ந்து வந்தான். பழக கூட நண்பர்கள் இல்லாத நேரத்தில் தனிமையே அவனை அரவணைத்துக் கொண்டது.  அப்போது குழந்தை இல்லாத ஒரு தம்பதியர் அவனை தத்து எடுத்து தன் பிள்ளையை போல் வளர்க்கலாம் என்று அந்த சிறுவனை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு பள்ளியில் சேர்ந்து படித்தான். இரண்டு மாதங்கள் போயின. தேர்வுகளில் எல்லாம் விஷ்ணுவே முதலிடம் பிடித்தான். அதை கண்டு பலரும் அச்சரியத்தில் ஆழ்ந்தனர். பெற்றவர்களுக்கு பெறுமை ஆனால் சில பேருக்கு அதை கண்டு ஆத்திரத்தை வளர்த்து கொண்டனர். அப்போது விஷ்ணுவுடன் கதிர் எனும் தன் கூட படிக்கும் பையன் தன் அறிமுகத்தொடு நட்பிற்கு தூது விடுத்தான்.அப்போதிலிருந்து இருவரும் படிக்கும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினர்.                              

காதல்

Image
நான்   கல்லூரியில்   படித்த   காலத்தில்   என்   நண்பன்   அவனது காதல்   அனுபவங்களை   பகிர்ந்து   கொள்ளுவான்.   அதில்   சில துளிகளே   இது.   அவனது   பெயர்   யோகேஷ்   அந்த   பெண்ணின் பெயர்   கிருத்திகா.   அவனது   பேச்சில்   இருந்த   உண்மை   அவனது உணர்வும்   எனக்குள்   இருந்த   எண்ணங்களை   அவனது    காதல் அனுபவங்களோடு   சேர்க்கவே   கவிதையாய்   எழுதினேன்.   இதில் அவனது   முதல்   அனுபவம்.   நான்   அவன்   கூட   வீட்டிற்கு   செல்லும் நேரம்   பேருந்திலே   அவனிடம்   பேருந்து   சீட்டை (ticket)   எடுத்து தருமாறு   ஒரு   பெண்   கேட்டால்   அதை    அவன்   வாங்கி   சீட்டை கொடுப்பவரிடம் (conductor)    கொடுத்து   வாங்கி   தந்தான்   அந்த நேரம்   அவனை   அறியாமல்   பேருந்தில்   எறிய   ஒரு   பெண்   மிகுந்த   அழகுடனும்   பொறுமையுடனும்   அவளது   பேச்சும்  அவனை   துண்டு   துண்டாக்கி   விட்டது.                             அவன்   அன்றிலிருந்து   அவன்   தன்னுடைய   செயல் பாவம்   எல்லாவற்றையும்   அவளுக்காக   மாற்றி   தினம்   தோறும் செல்லுவான்.   அவன்   அவளைப்   பற்றி   தெரிந்துக்   கொள்ள நினைத்து   எல்லாவற்ற

நான் அறிந்த சமுதாயம்

Image
நான் பள்ளியில் படித்த  காலத்தில் இருந்து மனிதநேயம் ஏட்டு வடிவிலே கண்டு படித்துள்ளேன். நான் கல்லூரியில் பயிலும் காலத்தில் ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த மனித வாழ்வில் நான் இரயிலில் பயணம் செய்து கொண்டுருந்த போது குழந்தை அழுவதை பார்த்தேன். அந்த குழந்தை ஒரு பழங்குடியினருடையது. அவர்கள் ஏழ்மை என்னை ஏதும் செய்யாத கையாழ் ஆக்கிவிட்டது. அப்போது பயணியில் ஒருவர் தான் வியாபாரம் செய்ய வைத்திருந்த பால் பேழையில்(tin)  இருந்த பாலை எடுத்து அந்த குழந்தையின் பசியை தீர்த்தார். அந்த குழந்தையின் அழுகை பலருக்கும் ஏளனமாக எண்ணி தன் கைபேசியையும் மடிக்கணினியிலும் அதை ரசித்தவாறு அவர்கள் வேலையை பார்த்து கொண்டு போயினர். அது எனக்கு என்னை அறியாமல் கண்களில் நீர் வர அரம்பித்தது. தினசரி கூலிக்காக போராடுபவன் இதயத்தில் ஈரம் நிறைந்துள்ளது. நாள ஒன்றில் பல லட்சங்கள் சம்பாதிப்பவன் மனதில் தயக்கமே நிறைந்துள்ளது. இதில் பலரின் இலட்சியங்கள் இயலாது போயின.பிறகு மாலை நேரத்தில் பள்ளி பருவத்திலேயே காதல் காட்சிகள் பின்னர் சண்டை காட்சிகள். காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாத பருவத்தில் தன்னை மறந்து தவறுகள் திருத்தி கொள்ள தெரியாத

மடலின் காதல்

Image